நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சி!! கூட்டிணைந்த 03 நாடுகள்!
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ” நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றம் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஈடுபடவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. புதிய தொழில்நுட்பம் 2027-ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கடலடி கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாக்க இது உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கஸ்’ (Aukus) என்று அழைக்கப்படும் முத்தரப்பு இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இதற்கான […]




