காந்த கண்ணழகியின் அடுத்த பாய்ச்சல்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
மகா கும்பமேளாவில் பாசிமணி விற்று தனது காந்த கண்களால் உலகளவில் ஹிட்டான மோனசிலா தற்போது என்ன செய்கின்றார் என பலரும் தேடக்கூடும். ஆம். அவர் தொடர்பில் சில லேட்டஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவ ஒரே நாளில் உச்சம் தொட்டார். இதனையடுத்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து மோனலிசா […]













