ஐரோப்பா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்துக்கொண்ட கைதிகள்!

பிரித்தானியாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இருவர் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

48 நாட்கள் உணவை மறுத்த பிறகு, குசெர் சுஹ்ரா (Qesser Zuhrah) மற்றும் அமு கிப் ( Amu Gib) ஆகிய இருவருமே மேற்படி போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கொள்ளை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குறித்த இருவரும் ஏனைய ஆறு கைதிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேற்படி இருவரும் சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்ட பிறகு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்