இலங்கை

பட்டம் விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமான படை கோரிக்கை!

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு விமானப்படை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் விமானங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை கூறுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்