ஐரோப்பா

ஜெர்மனியில் 35 ஆயிரம் தாதிகளுக்கு பற்றாக்குறை – தீவிரமாக தேடும் அரசாங்கம்

ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெர்மனி நாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்கின்ற விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

மொத்தமாக தற்பொழுது 35000 பேர் இவ்வாறு உடனடி தேவைகளில் உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதாவது 35000 மருத்துவ தாதிமார்கள் பல லட்சக்கணக்கானவர்களை பராமறிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்பொழுது தேவைப்படுகின்றார்கள்.

மொத்தமாக 2003 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 2 மில்லியன் பேர் பாராமறிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும்,

2023 ஆம் ஆண்டு எண்ணிக்கையானது 50 லட்சமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்து இருகின்றது.

இந்நிலை நீடித்தால் 2055 ஆம் ஆண்டு மொத்தமாக 6.8 மில்லியன் மக்கள் பராமறிக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்