ஐரோப்பா

பிரான்சில் கடும் வெப்பம் – எழுவர் உயிரிழப்பு!

பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பா மற்றும் போர்ச்சுகளில்  வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், பிரான்சில் உயிரிழந்தவர்களில், கடும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீச்சல் குளங்களில் குதித்த பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்திலும் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று (25) பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்