ஐரோப்பா

கருங்கடலில் 22 ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா தெரிவிப்பு!

கருங்கடலில் 22 உக்ரைன் ட்ரோன்களை  ரஸ்யாவின் வான் பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்து அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

உக்ரேனிய நகரமான பாக்முட்டில் அதன் படைகள் அதிக இடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக  கிரிமியாவில் ரஷ்யா 10 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்