ஐரோப்பா

பிரித்தானியாவில் சனிக்கிழமையில் அரிதாக கூட்டப்படும் பாராளுமன்றம்!

பிரித்தானியாவில் இன்றைய தினம் (12.04) பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீலின் ஸ்கந்தோர்ப் ஆலையை உடனடியாக மூடுவதை தவிர்ப்பதற்காக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

லிங்கன்ஷயர் தளத்தை அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் சீன உரிமையாளர் அதன் வெடிப்பு உலைகளை மூடுவதைத் தடுக்கவும் இது முக்கியமானது என பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்