ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஓய்வூதிய கடனைப் பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!

பிரித்தானியாவில் குறைந்த வருமானத்தில் உள்ள முதியோர்கள் ஓய்வூதியக் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்குமாறு  வலியுறுத்தபட்டுள்ளார்கள்.

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை  £301 வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தைப் பெற முடியும்.

அவர்கள் சரியான நேரத்தில் உரிமை கோரினால், பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்படும்.

ஓய்வூதியக் கடன் ஒரு நபரின் வருமானத்தை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் £201.05 ஆகவும், ஒற்றை ஓய்வூதியதாரர்களுக்கு £306.85 ஆகவும் உயர்த்துகிறது.

(Visited 459 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content