உலகம் செய்தி

ஜெருசலேமில் தாக்குதல் சத்தம் – கட்டார், குவைட் ட்ரோன்கள் இடைமறிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களின் சத்தம் ஜெருசலேமில் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதனிடையே, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், கட்டார் தனது வான்வெளிக்குள் நுழைந்த அனைத்து ஆளில்லா விமானங்களையும் இடைமறித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு ஏவுகணைகளையும் 13 ட்ரோன்களையும் இடைமறித்ததாக குவைட் பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி