உலகம் செய்தி

மலையேற்ற வீரர்களுக்கு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய நேபாளம்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிக்கும் மலையேறுபவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சுற்றுலா சட்டமூலத்தை நேபாள அரசு நிறைவேற்றியுள்ளது.

முன்மொழியப்பட்ட புதிய சட்டம் மலையேறுபவர்கள்  ஏற்கனவே 7,000 மீட்டருக்கு மேல் உள்ள மற்றொரு  நேபாள நாட்டில் உள்ள மலையை ஏறியிருக்க வேண்டும்.

இதன்படி ஏறும்போது ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு அனுமதி மறுக்க சுற்றுலாத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, மலையில் ஏற்படும் அவசரநிலைகளுக்கான பொறுப்பை இந்த சட்டம் தெளிவுபடுத்துகிறது.

அத்துடன் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு வருட காலத்தை நிறுவுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி