புகைப்பட தொகுப்பு

தேரேறி வருகின்றாள் நயினாதீவு – நாகபூசணி அம்மன்…. அலைகடலென திரண்ட மக்கள்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது..

(Visited 16 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புகைப்பட தொகுப்பு

முகை திரை அழகி ஆஷா சாந்தினியின் அழகிய புகைப்படம்

Previous image Next image பிரபல்யமானவைதலைநகர் பாரீஸில் பட்டப் பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!by Mithu●May 3, 2023ரஷ்ய அரசியலில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினின்
புகைப்பட தொகுப்பு

தருணம் பட நடிகையா இவங்க? ரொம்ப கியூட்டா இருக்காங்களே!

Previous image Next image பிரபல்யமானவைஅமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்by SR●May 2, 2023உக்ரைனின் பாக்முட் மீது ரஷ்யா நடத்திய தாக்கியதில் இரு

You cannot copy content of this page

Skip to content