உலகம்

சிரியாவின் அலேப்போ நகருக்கு அருகே இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவின் வடக்கில் உள்ள அலெப்போ நகருக்கு அருகே  இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளனர்.

அலெப்போ மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின்  இலக்குகள் மீது சிரிய கிளர்ச்சிக் குழுக்களின் ட்ரோன் தாக்குதல்களுடன் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒத்துப்போகின்றன என்று பெயர் குறிப்பிடப்படாத இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடம் இருந்து உடனடி அறிக்கை எதுவும் வரவில்லை.

சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடத்துகிறது, ஆனால் அவற்றை அரிதாகவே ஒப்புக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content