இந்தியா செய்தி

பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிறகு டெல்லி வந்தடைந்த இந்திய பிரதமர் மோடி

கசானில் நடந்த 16 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்து டெல்லிக்குத் வந்தடைந்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களையும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா மக்கள் மற்றும் அவர்களின் அரசாங்கத்தின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி