கரூரில் நெரிசல் நடந்த இடத்தை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், […]













