இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று  நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த […]

தென் அமெரிக்கா

ஈகுவடாரில் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம்; 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

  • October 7, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது. அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி டேனியல் நோபோவா அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர். […]

தமிழ்நாடு

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதியான விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய த.வெ.க!

  • October 7, 2025
  • 0 Comments

கரூர் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதுடன், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து சிசிரிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குறைகள் இருப்பதாக தமிழ் நாட்டு […]

இலங்கை

ஹுங்கமவில் நடந்த கொடூரமான இரட்டைக் கொலையின் முக்கிய சந்தேக நபர் உட்பட மூவர் கைது

  • October 7, 2025
  • 0 Comments

ஹுங்கம, வடிகலாவில் தம்பதியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஒரு முக்கிய சந்தேக நபர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர். “அண்டுபெலன பிந்து” என்று அழைக்கப்படும் இந்த கொலையின் முக்கிய சந்தேக நபர், அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரட்டைக் கொலை இன்று (07) அதிகாலை 12:45 மணியளவில் நடந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, பெண் […]

பொழுதுபோக்கு

பராசக்திக்கு இன்னும் 100 நாட்கள்…

  • October 7, 2025
  • 0 Comments

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம்தான் பராசக்தி. இதுவரை ஹீரோவாக நடித்த ரவி மோகன் இந்த படத்தில் முதன்முறையாக வில்லனாக மிரட்ட உள்ளார். இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்தாண்டு  ஜனவரி 14-இல் இப்படம் திரைக்கு வர இருக்கின்றது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக நேற்று போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

புதிய பட அறிவிப்புக்குப் பின் சிம்பு சென்ற இடம் எது தெரியுமா?

  • October 7, 2025
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் வேலையாக கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதையடுத்து, வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று காலை தியானத்திலும் ஈடுபட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் “அரசன்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு தனது டுவிட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டார். ஒரு காலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த சிம்பு இடைப்பட்ட காலங்களில் காணாமல் போயிருந்தார். படங்கள் இன்றி, உடல் பருமனாகி பறிதாபமான நிலையில் இருந்தார். […]

உலகம்

முடிவுக்கு வரும் காசா போர்? நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த புட்டின்

  • October 7, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பின் போது மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இது மிகவும் ஆழமான கலந்துரையாடல் என்றும், பிற பிராந்திய பிரச்சினைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய அணுசக்தி திட்டம் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவு நாளில் கணவரும் உயிரிழப்பு

  • October 7, 2025
  • 0 Comments

அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த பெண்ணின் கணவரும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் 7வது நினைவு நாள் அன்று சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்ததாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர். பதுளை, ரிதீபன, அப்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரான 63 வயதுடைய தர்மசேன மற்றும் 52 வயதான […]

பொழுதுபோக்கு

வெற்றிமாறன் – சிம்பு இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

  • October 7, 2025
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், இப்படம் குறித்து சிறிய வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கலைப்புலி தாணு நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், வெற்றிமாறன் – சிலம்பரசன் இணைந்துள்ள இப்படத்திற்கு ‘அரசன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் […]

இலங்கை

திருகோணமலையில் சில்லறை கடை உரிமையாளருக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி

  • October 7, 2025
  • 0 Comments

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரக்கஹவெவ பகுதியில் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சில்லறை கடை ஒன்றினை நடாத்தி வரும் 62 வயதுடைய ஆர். சந்திரதாசவின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்திரதாச, தற்போது திருகோணமலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் […]

error: Content is protected !!