பிரித்தானியாவில் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி சகோதரர்களுக்கு சிறைத்தண்டனை
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி நபர் ஒருவருக்கு கிழக்கு லண்டன் நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சகோதரருக்கும் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, 26 வயதான வ்ருஜ் படேல் மற்றும் அவரது சகோதரர் கிஷன் படேல் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படேல் சகோதரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கலாம் என்று தெரிவித்த காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரணைகளை […]













