உலகம்

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 31 பேர் பலி!

  • October 22, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறி ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது. நைஜர் (Niger) மாநிலத்தின் பிடா (Bida) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]

இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

  • October 22, 2025
  • 0 Comments

ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) காவல்துறையின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே’ என்றும் அழைக்கப்படும் கோரலஹகே பிண்டினு பத்மசிறி பெரேரா, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களை வாங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்களை விற்பனை செய்தல், மாற்றுதல் அல்லது அப்புறப்படுத்துவதைத் தடுக்க, 2006 ஆம் […]

பொழுதுபோக்கு

நண்பர்களுக்கிடையில் மூட்டிவிட்ட பிக் பாஸ்… பற்றி எரியும் பிக் பாஸ் வீடு

  • October 22, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். போட்டியாளர்களுக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ரகலைகள் என பரபரப்பாக ஒவ்வொரு நாட்களும் செல்கின்றன. இந்த வாரம் பிக் பாஸ் ஜூஸ் ஃபேக்டரி என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருந்து 6 பேர் ஜூஸ் கடை உரிமையாளர்கள், பிக் பாஸ் வீட்டில் இருந்து 9 பேர் […]

உலகம்

போராட்டங்கள் வெடித்ததால் பெருவின் தலைநகர் லிமாவில் அவசரநிலை பிரகடனம்

  • October 22, 2025
  • 0 Comments

பெருவின் தலைநகர் லிமாவிலும்(lima) அந்த நாட்டின் கல்லாவ் மாநிலத்திலும் 30 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெருவின் ஜனாதிபதி ஜோஸ் ஜெரி(José Jerí) தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு முதல் அவசரநிலை நடப்புக்கு வந்ததாகவும் அமைச்சர்கள் குழு இந்நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி காவல்துறையுடன் சேர்ந்து ஆயுதப் படைகளைப் பணியில் ஈடுபடுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. “குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளில் முன்னின்று போராடும் […]

இலங்கை

திருகோணமலையில் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி – பலரும் பங்கேற்பு!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிதியறிவுக் கண்காட்சி இன்று (22) இடம்பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த கண்காட்சியானது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த […]

பொழுதுபோக்கு

ரஜினியை ஆச்சரியப்படுத்திய மாரி… அப்படி என்ன நடந்தது?

  • October 22, 2025
  • 0 Comments

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. மேலும், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜைத் தொடர்புகொண்டு, “சூப்பர் மாரி… சூப்பர்.. பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது. மாரி வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், […]

உலகம்

ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

முதன்முதலாக தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் படங்கள் வெளியாகின

  • October 22, 2025
  • 0 Comments

ஹிந்த திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் தமது குழந்தையின் முகத்தை முதன்முறையாக உலகுக்கு காட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயர் வைத்ததாக பின்னர் தெரிவித்தார்கள். பொதுவாக பிரபலங்கள் அவர்களது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காண்பிப்பதில்லை. பிரைவசி காரணமாக அவற்றைத் தவிர்த்து வருவார்கள். விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் இதுவரை […]

உலகம்

ட்ரம்பின் விருப்பத்தை நிராகரித்த ஈரான்: அணுசக்தி திறன்களை அமெரிக்கா அழித்ததை மறுத்த கமேனி

  • October 22, 2025
  • 0 Comments

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி(Ayatollah Ali Khomeini) நிராகரித்துள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதையும் அவர் மறுத்துள்ளார். ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி திட்டங்கள் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியன ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடும் 06 பால்கன் நாடுகளின் தலைவர்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

06  பால்கன் (Balkan ) நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக 2014 இல் தொடங்கப்பட்ட உச்சிமாநாடு  லண்டனில்  நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய போதிலும் வருடாந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதில் கலந்துகொள்வதற்காக  அல்பேனியா (Albania), போஸ்னியா(Bosnia), கொசோவோ(Kosovo), மாண்டினீக்ரோ (Montenegro), வடக்கு மாசிடோனியா (North Macedonia) மற்றும் செர்பியா(Serbia) ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை […]

error: Content is protected !!