ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

  • October 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ்  ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு […]

இலங்கை

ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

  • October 22, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின்கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல எனவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பொதுபட்டியலின்கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான ஊழல் வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • October 22, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் அழைக்கப்பட்டது. அதன்படி, குறித்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 […]

ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி

  • October 22, 2025
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேர தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(22) தெரிவித்தார். கியேவ்( Kyiv), ஒடேசா(Odesa), செர்னிஹிவ்(Chernihiv), டினிப்ரோ(Dnipro), கிரோவோஹ்ராட்(Kirovohrad) பொல்டாவா(Poltava), வின்னிட்சியா(Vinnytsia), சபோரிஜியா(Zaporizhzhia), செர்காசி(Cherkasy) மற்றும் சுமி(Sumy) உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ரஷ்யா ராஜதந்திரத்தைப் புறக்கணிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். மேலும் வலுவான தடைகள் மற்றும் நீண்ட தூர […]

இந்தியா

டெல்லியில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சிரமப்படும் மக்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் இன்று மோசமான நிலையை எட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லியின் ஆர்.கே.புரத்தில் காற்று தரக் குறியீடு 380 ஆகவும், ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹார் ஆகிய பகுதிகளில்  355 ஆகவும் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக நகரம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டதுடன், மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது உச்சநீதிமன்றம் விதித்த 02 மணிநேரத்தையும் தாண்டி பட்டாசுக்களை வெடித்தது காற்று மாசுப்பாட்டை அதிகரித்துள்ளதாக […]

இலங்கை

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை நடத்தவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சர்வை

  • October 22, 2025
  • 0 Comments

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை மைதானத்திலும், விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார […]

இலங்கை

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

  • October 22, 2025
  • 0 Comments

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ” மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் பிளவுபட்டு […]

இலங்கை முக்கிய செய்திகள்

இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

  • October 22, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்குடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி தற்போது 90 நாட்கள்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவளித்த இருவரும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் முன்னேற்றம் உடனடியாக அறிவிக்கப்படும் என்று  காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்திருந்தனர். அதற்கமைய விசாரணை தொடர்பான முதலாவது அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் […]

ஐரோப்பா

செர்பிய நாடாளுமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்

  • October 22, 2025
  • 0 Comments

செர்பியாவில் இன்று(22) பெல்கிரேடில்(Belgrade) உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின்(Aleksander Vucic) ஆதரவாளர்களால் அமைக்கப்பட்ட கூடாரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார். உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் […]

ஐரோப்பா செய்தி

வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

  • October 22, 2025
  • 0 Comments

உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் கொள்ளையிட வெறும் ஏழு நிமிடங்களே எடுத்துக்கொண்ட திருடர்கள்! அவ்வளவு பாதுகாப்பினையும் தாண்டி கொள்ளையடித்துச் சென்றது எப்படி? பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் 07 நிமிடங்களில் கொள்ளையடித்து சென்ற அந்த திருடர்கள் யார்? அவர்கள் பிரான்சை விட்டு தப்பிச் சென்றார்களா? எவ்வளவு காலமாக இந்த […]

error: Content is protected !!