பூமியை தாக்கவுள்ள சூரிய புயல் – ஏற்படவுள்ள பேரழிவு தொடர்பில் எச்சரிக்கை
பூமியை தாக்கவுள்ள ஆபத்தான சூரிய புயல் தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிரச் சூரியப் புயல்கள் எப்போது பூமியை தாக்கும் என துல்லியமாகக் கணிக்க முடியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த புயல் பூமியை தாக்கும் பட்சத்தில் உலகின் பல பாகங்களில் நீண்ட காலத்திற்கு மின்சாரம் இல்லாத பாரிய நெருக்கடி ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். சூரியப் புயல் பூமியை மூன்று அலைகளில் தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் வரும் மின்காந்த […]













