ராஜஸ்தானில் பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில்(Rajasthan) நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரெய்லர் மீது பேருந்து மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரில்(Jaipur) உள்ள பாரத் மாலா(Bharat Mala) நெடுஞ்சாலையில் உள்ள மடோடா(Matoda) கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஜோத்பூரில்(Jodhpur) உள்ள சுர்சாகர்(Sursagar) பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் பிகானரில்(Bikaner ) உள்ள கோலாயத்(Kolayat) கோவிலில் இருந்து வரும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல்வர் பஜன் லால் சர்மா(Bhajan Lal […]













