இலங்கை

இன்று ஆரம்பம் மட்டுமே: நாடு முழுவதும் 1000 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு!

  • November 21, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது. அதேபோல நாட்டு மக்கள் பரிதவிக்கும்போது எம்.பிக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் அவர் கூறினார். “ எத்தடை வரினும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். […]

செய்தி விளையாட்டு

சிம்பாப்வே அணியிடம் மோசமாக தோல்வியடைந்த இலங்கை

  • November 20, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 49 ஓட்டங்களும் […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

  • November 20, 2025
  • 0 Comments

பன்னல(Pannala) பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் போதைப்பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலை இடைமறித்து அதன் ஆறு மீனவர்களை கைது செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது – வெள்ளை மாளிகை

  • November 20, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின்(South Africa) ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) நவம்பர் 22-23ம் திகதிகளில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில், அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் அமெரிக்கா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காது ” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்(Carolyn Leavitt) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், தென்னாப்பிரிக்கா வெள்ளை […]

உலகம் செய்தி

இந்தியாவிற்கு $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

  • November 20, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு(India) $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா(America) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விற்பனை, அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை உறவை வலுப்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கும் என்று பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை தொகுப்பில் ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான FGM-148 ஜாவெலின் ஏவுகணைகள்(Javelin missiles), இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள்(lightweight missile launchers), பீரங்கிக் குண்டுகள்(artillery shells) […]

இந்தியா செய்தி

ஒடிசாவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்

  • November 20, 2025
  • 0 Comments

ஒடிசா(Odisha) மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (OSRTC) பேருந்தின் ஓட்டுநர் கோராபுட்-சுனாபேடா(Koraput-Sunabeda) பாதையில் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 44 வயதான ஓட்டுநர் பி. சாய் கிருஷ்ணா, தனது மார்பில் கடுமையான வலி இருந்தபோதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி அதில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். பேருந்து ஆந்திராவின்(Andhra Pradesh) விஜயநகரத்திலிருந்து(Vijayanagar) ஒடிசாவின் மல்காங்கிரிக்கு(Malkangiri) சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து சாய் கிருஷ்ணா SLN மருத்துவக் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்

  • November 20, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து(Russia) கொல்லப்பட்ட 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன்(Ukraine) தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும். இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. 30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா செய்தி

திரிபுராவில் ரயிலுடன் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

  • November 20, 2025
  • 0 Comments

திரிபுராவின்(Tripura) தலாய்(Dalai) மாவட்டத்தில் வேன் வேகமாக வந்த ரயிலுடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, ​​மூன்று பேர் பயணித்த வாகனம் ரயிலில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், “அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சித்த தேபர்மா(Siddha Debarma) குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியாவின் உதவியை நாடும் ஈரான்

  • November 20, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை(America) வற்புறுத்துமாறு ஈரான்(Iran) சவுதி அரேபியாவிடம்(Saudi Arabia) கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்பு, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன்(Masoud Bachelet) ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், ஈரான் மோதலை நாடவில்லை என்றும் நாட்டின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் […]

பொழுதுபோக்கு

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – 2’ புதிய அப்டேட்

  • November 20, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களில் நிச்சயம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இருக்கும். 2013ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த “சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபாத்திரம் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக “குமுதா… ஹேப்பி அண்ணாச்சி” என்ற வசனம் படம் வந்த காலக்கட்டத்தில கொடிகட்டிப்பறந்த டயலொக் ஆகும். இந்தப் படத்துக்கு இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்பும் மக்கள் காட்டும் அன்பே, ‘பாலகுமாரா 2’ என்ற யோசனையை உருவாக்க வைத்திருக்கிறது. இந்த […]

error: Content is protected !!