“அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை” புதிதாக பிறந்தார் வைரமுத்து
இன்றைய காலக்கட்டத்தில் பல துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய இளைஞர் யுவதிகள் இடம்பிடித்துவிட்டனர். என்னதான் கவிப்பேரரசாக இருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப்பின் ஒதுங்கியிருந்து புதியவர்களுக்கு இடம் கொடுக்கத்தான் வேண்டும். இந்த வகையில் ஒரு கலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த வைரமுத்து தற்போது வாய்ப்புகள் பாதியாக குறைந்துவிடவே பொழுதை எவ்வாறு போக்குவது என்று யோசித்து வருகின்றார். தன் மீது எத்தனை முறைப்பாடுகள் கிசுகிசுக்கள் வந்தாலும் உடையாமல் இன்றுவரை தலைநிமிர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுபவர்தான் வைரமுத்து. அந்த வகையில், அண்மையில் சோத்துப்பாறை அணைக்கு சென்றிருந்த அவர், […]













