இலங்கையின் அனர்த்த நிலைமை: குடும்பங்களுக்கான அவசர உதவி எண்கள்
இலங்கையில் தற்போது வெள்ளம், மண்சரிவு மற்றும் கடுமையான போக்குவரத்துத் தடங்கல்கள் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. நாடு ஒரு பாரிய தேசிய அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நிலைமைகள் வேகமாக மாறுவதால், அனைவரும் அமைதியாகவும், எதற்கும் தயாராகவும் இருப்பது முக்கியம். அடுத்த சில நாட்களை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் கடக்க குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவும் நோக்கில் இந்த வழிகாட்டல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி எண்கள் (Emergency Hotlines) – இவற்றை உடன் வைத்திருக்கவும்! உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ […]













