டி-20 T-20 உலகக்கிண்ண தொடர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நாளைவரை (21) ஐ.சி.சி. ICC காலக்கெடு வித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கிண்ண தொடர்பில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்காகவே இவ்வாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட்
கூகிளின் செயற்கை நுண்ணறிவு(Ai) தளமான ஜெமினி(Gemini), இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடருடன் அதிக மதிப்புள்ள அனுசரணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ₹270 கோடி மதிப்புடையது என்றும் மூன்று தொடர்களுக்கு அதாவது 2026 முதல் 2028 நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது
இந்தியா IND மற்றும் நியூசிலாந்து NZ அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 T-20 போட்டி இன்று (21) நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, ந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. சரித் அசலங்க
ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் இன்று ஆரம்பமானது. இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இன்று (21)