இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூட்டுவலி காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இந்தநிலையில்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ICC சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கிடையே, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது. சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின்
2025 ICC சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்வுக் குழு ஹர்ஷித் ராணாவை பும்ராவுக்குப் பதிலாக பெயரிட்டுள்ளது. இந்திய அணி வருண் சக்கரவர்த்தியையும் அணியில் சேர்த்துள்ளது. ஆரம்பத்தில்