கம்போடியா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் 9 பொதுமக்கள் படுகொலை ;தாய்லாந்து ராணுவம்
தாய்லாந்து, கம்போடிய ராணுவங்களுக்கு இடையே வியாழக்கிழமை (ஜூலை 24) ஆயுத மோதல்கள் வெடித்த நிலையில், கம்போடியத் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தாய்லாந்துக் குடிமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. பல வாரங்களாக நிலவி வந்த பதட்டத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு ராணுவங்களும் ஒன்றின்மீது மற்றொன்று பழி சுமத்தின.கம்போடிய ஆயுதப்படைக்கு எதிராக தாய்லாந்து ராணுவம் எஃப்-16 போர் விமானத்தை நிறுத்தியுள்ளதாக அது தெரிவித்தது. புனோம் பென் […]













