ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சட்டத்தை கடுமையாக்க தயாராகும் அரசாங்கம்

ஜெர்மனியில் கூரிய ஆயுதங்களால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளியிடங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கத்தி போன்றவற்றை எடுத்து செல்லுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜெர்மனியில் பொது வெளியில் கத்திகளை கொண்டு செல்வது தொடர்பான விடயத்தில் பல தடைகளை கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் அதனை சட்டமாக அறிவிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தற்பொழுது கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்ற நிலையில் அவசர தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி