ஆசியா

ஜப்பானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீன விமானத்தால் அதிர்ச்சி

ஜப்பானின் வான்வெளியை மீறி சீன உளவு விமானம் ஒன்று கியூஷு தீவின் மேற்கே பறந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11:29 முதல் 11:31 வரை பறந்ததாகவும், ஜப்பானிய விமானப்படை ஜெட் விமானங்கள் வரும் போது வான்வெளியை விட்டு வெளியேறியதாகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன விமானம் Y-9 உளவு விமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சீன ராணுவ விமானம் ஒன்று ஜப்பானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்தது இதுவே முதல் முறை மற்றும் ஜப்பானிய அரசு இராஜதந்திர வழிகள் மூலம் சீனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்