உலகம்

கென்யாவின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் விமானப்படை பிரதானி நியமனம்..!

கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.அதாவது மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் விமானப் படையின் பிரதானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஃபாத்துமா நியமிக்கப்பட்டுள்ளார்.

கென்யாவின் இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இது கருதப்படுகின்றது.

இந்த நியமனம் மூலம் மேஜர் ஜெனரல் ஃபதுமா கைதி அகமது கென்யாவின் விமானப்படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content