உலகம்

கனடாவில் 600 குழந்தைகளுக்கு தந்தையாகிய மூவர் : தற்போது வந்துள்ள புதிய சிக்கல்!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விந்தணு தானத்தின் மூலம் ஏறக்குறைய 600 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.

ப்ரொடக்ஷன் பிக்ஸ்காம் இன்க் என்ற ஆவணப்படத்தில் இந்த நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த மூன்று ஆண்களும் தாங்கள் சேவை செய்வதாக இணையத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு விந்தணுவை தானம் செய்துள்ளனர்.

பிரச்சினை என்னவென்றால் தற்போது அந்த 600 குழந்தைகள் மரபணுவுடன் தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது விடயம் என்னவென்றால் மூன்று விந்தணு தானம் செய்பவர்களில் இருவர் கல்லீரலை பாதிக்கும் ஒரு அரிய பரம்பரை மரபணுக் கோளாறைக் கொண்டிருப்பதால் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம் குறித்தும் கவலைகள் உள்ளன.

தற்போது இது தொடர்பில் குழந்தைகளின் தாய்மாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content