ஐரோப்பா

நடுவானில் கொந்தளிப்பில் சிக்கிய விமானம் : இத்தாலியில் அவசரமாக தரையிறக்கம்!

ஈஸிஜெட் விமானம் “200 மீட்டர் சரிந்ததால்” பயணிகள் திகிலடைந்துள்ளனர்.

181 பயணிகளுடன்  கோர்புவிலிருந்து  லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட விமானமே குறித்த அனர்த்தத்தை சந்தித்துள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், 484 மைல் வேகத்தில் பயணித்தமையால் கொந்தளிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இரு விமான பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

விமானத்தை ரோமின் ஃபியூமிசினோ விமான நிலையத்திற்கு திருப்பிவிட, விமானி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு கடுமையான காயங்களுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.

இதன் விளைவாக குறித்த விமானமானது இத்தாலியின் ரோம் நகரத்தில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்