இலங்கை

திரும்பிச் சென்ற வைத்தியர் அர்ஜூனா சற்றுமுன் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி…

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

பின்னர் நீண்ட நேரங்களின் பின் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பதையும் அவர் குறித்த வீடியேவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்களுக்கு மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்