ஐரோப்பா

பிரித்தானியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

பிரித்தானியாவின் புதிய கடவுச்சீட்டுக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

முன் அட்டையில் மன்னர் சார்லஸின் சின்னம் பொறிக்கப்பட்ட இந்த கடவுச்சீட்டுகள் இதுவரை தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் மிகவும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹாலோகிராபிக் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய அம்சங்கள் உட்பட மேம்பட்ட போலி எதிர்ப்பு தொழில்நுட்பத்தை இந்த கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளன.

இதேவேளை ராணி எலிசபெத் II இன் சின்னம் கொண்ட கடவுச்சீட்டுக்கள் அவற்றின் காலாவதி திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்