இலங்கையில் பழங்களை பழுக்க வைக்கும் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மாம்பழம் உள்ளிட்ட பல பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் இந்த நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பழங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)