இலங்கை

இலங்கையில் பழங்களை பழுக்க வைக்கும் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மாம்பழம் உள்ளிட்ட பல பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் இந்த நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

​​வாடிக்கையாளர்கள் பழங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!