இலங்கை
செய்தி
திருகோணமலை: கடற்கரையில் ஒதுங்கிய பௌத்த சின்னங்கள் கொண்ட தெப்பம்!
திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டிலிருந்து...













