இலங்கை
செய்தி
பாரிய நிதி மோசடி -அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்
இலங்கையில் இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சீன...













