உலகம்
செய்தி
மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்று (24) இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவின் யெலெட்ஸ்காயா (Yeletskaya)...













