2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 8 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை 2050 இல் கிட்டத்தட்ட 2...
குறட்டை என்பது நாம் நினைப்பது போல் காரணம் இன்றி வருவதில்லை. இரவில் நாம் ஓய்வு எடுக்கும்போது மூச்சுக் குழாயில் உள்ள அதிகப்படியான திசுக்கள் சுவாசத்தை தடுக்கின்றன. அப்பொழுதுதான்...
மெக்சிகோவின் ஒக்ஸாகா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் சீன பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மெக்சிகோ...
பிரான்ஸில் பூங்கா ஒன்றிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்ச பிரான்ஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்...
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட பல மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாணம் மற்றும்...
கோல்ட் கோஸ்ட்டில் குழந்தையைக் காப்பாற்ற ஹோட்டல் நீச்சல் குளத்தில் குதித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சர்ஃபர்ஸ் பாரடைஸ் ஹோட்டலுக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டது....
இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் தலைநகரில் திரண்டனர். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மூத்த சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்...
கிறிஸ்தவ நாட்காட்டியின் மிக முக்கியமான நாளான ஈஸ்டர் ஞாயிற்றைக் குறிக்கும் அமைதியை மையமாக வைத்து உரையாற்றிய போப் பிரான்சிஸ், காஸாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் அனைத்து இஸ்ரேலிய...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி...
மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ்...