இலங்கை
செய்தி
செம்மணியில் மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாளான இன்றைய (4) பணிகளின்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் மூன்று கட்டங்களிலும்...













