உலகம் செய்தி

Binance தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்

 

Binance CEO, Changpeng Zhao நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பணமோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் 4.3 பில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்துமாறு பைனான்ஸிடம் தெரிவித்தனர்.

அனுமதியளிக்கப்பட்ட நாடுகளுக்கும் சந்தைகளுக்கும் பணத்தை மாற்றுவதற்கு Binance பரிமாற்றத்தைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம்.

குறிப்பாக ஈரானிய சந்தாதாரர்களுக்கு சுமார் 900 மில்லியன் டொலர் பெறுமதியான பரிவர்த்தனைகளுக்கு Binance பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் ரஷ்யா, சிரியா போன்ற தடை விதிக்கப்பட்ட நாடுகளுடன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BINANCE என்பது உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாகும், இது கேமன் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content