ஆசியா செய்தி

பங்களாதேஷில் 3 நாள் பொது விடுமுறை அறிவிப்பு

வங்கதேச அரசு திங்கள்கிழமை முதல் மூன்று நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பயங்கர மோதல்கள் வெடித்து 59க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், நிர்வாக உத்தரவு மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனைகள், மருந்து, மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அவசரச் சேவைகள் இந்த உத்தரவில் அடங்காது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி