இலங்கை

அநுராதபுரம் மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிக்கிக்கும் மருந்தளார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மருத்துவ மேற்பார்வையில், சிறு தொழிலாளர்கள் மற்றும் செவிலியர்கள் மருந்துகளை வழங்க பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அனுராதபுரம் நொச்சியாகம வைத்தியசாலைளையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் சில மருத்துவமனைகளில்  வார்டுகளை மூட வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்