இலங்கை

யாழ் மாவட்டத்தில் அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கம் விவசாயச் செய்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அதற்கமைய, இந்த ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகளில் ஆப்பிரிக்க நத்தைகள் பெருகி, எவ்வாறு விவசாயத்தைப் பாதித்துள்ளதென நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அவர் யாழ் மாவட்ட விவசாயக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்