இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க நடவடிக்கை!

இலங்கை மின்சார சபை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமுல்படுத்தப்பட்ட 18 வீத அதிகரிப்பை ஈடுசெய்து, ஜனவரி மாத இறுதிக்குள் 50 வீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 18 வீத மின் கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) CEB க்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பெப்ரவரி மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம், ஜூன் மாதம் குறைக்கப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்த கட்டணத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 வீதத்தால் கட்டணத்தை குறைக்கலாம் என CEB நம்புகிறது.

கட்டணத்தை குறைக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content