ஐரோப்பா

பிரித்தானியாவில் தபால் வாக்களிப்பில் எழுந்துள்ள புதிய சிக்கல்!

பிரித்தானியாவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், சிலருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் அவசரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கன்சர்வேடிவ் மந்திரி மரியா கால்ஃபீல்ட், மக்கள் இன்னும் தபால் வாக்குகளைப் பெறாத “பல” தொகுதிகள் குறித்து தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான தபால் வாக்குகள் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே 90 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வாக்குச் சீட்டுகள் வராதது குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்