Skip to content
August 15, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்பு

வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப்புறமாக கெபிதிகொல்லேவ பகுதியிலேயே இச் சடலம் இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அறுபது வயது மதிக்கத்தக்க இவ் முதியவர் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் வவுனியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லேவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை