இலங்கை செய்தி

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தில் நடைபெற்ற சூரியப்பொங்கல்

யாழ்ப்பாணம் துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தில் தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றையதினம் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் இன்று காலை பொங்கல் நிகழ்வுகள் ஆலய பங்கு மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் தமிழர் திருநாளை கொண்டாடும் முகமாகவும், சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் முகமாகவும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை ஆலயத்தில் முட்டி உடைத்தல், மற்றும் கயிறு இழுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!