உலகம் செய்தி

ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டது!! காஸா பகுதிக்குச் சென்ற உதவிப் பொருட்கள்

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிலை இருந்து 15 நாட்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில், காஸா பகுதியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களுக்காக மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நுழைவதற்காக ரஃபா நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி 20 வாகனங்கள் காஸா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக இவ்வாறு மருந்துகள் அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இரு தரப்பினர்களுக்கும் இடையிலான போரில் இதுவரையில் 4500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  மத்திய கிழக்கில் நெருக்கடி - உலகளவில் தொடர்ந்து அதிகரிக்கு எண்ணெய் விலை
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content