இலங்கை

“Tournament of the Minds” போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் உலக சாம்பியன் பட்டம்

கனடாவின் உலக நரம்பியல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “”Tournament of the Minds,” வினாடிவினா போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் குழு உலகச் சம்பியனாகியது.

136 நாடுகளில் நரம்பியல் பிரிவில் இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது.

வெற்றிகரமான இலங்கை அணியின் உறுப்பினர்களான பேராசிரியர் தாஷி சாங், கலாநிதி ஏ.டி. அலிபோய், கலாநிதி சேனக பந்துசேன மற்றும் கலாநிதி மஞ்சுளா கல்டெரா.ஆகியோர் அடங்குகின்றனர்.

2019 மைண்ட்ஸ் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content